Monday, April 25, 2011

சில நியதிகள் வாழ்க்கை பற்றி

உயிர் பிரியும் வலியும் உயிர் பிறக்கும்

வலியும் கொடுமையான ஒன்று !!!


உயிர் பிறக்கும் போதும் மற்றும் இறக்கும் போதும்

கண்ணீர் துளிகள் ஊற்றெடுக்கும் !!!


பிறப்பில் ஆனந்த கண்ணீரும் இறப்பில்

துயர கண்ணீரும் அருவியாய் ஊற்றும் !!!!


வாழ்கையின் தொடக்கம் மற்றும் வாழ்கையின் முடிவும்

சொல்லும் தத்துவம் இன்பதுன்ப நீயதி !!!


இந்த பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்

எத்தனை முறைபிறக்கிறோம் எத்தனை முறை

இறக்கிறோம் நம் வாழ்கையில் !!!


இவை அனைத்தும் நாம் கடந்து வரும் அனுபவம் !!!


மண்ணில் தொடங்கிய ஆரம்பம் மண்ணிலே

முடியும் இது இறைவனின் விதி !!!


அதில் நானும் நீங்களும் அடக்கம் யாரும்

தப்ப முடியாத இன்பதுன்ப வலை !!!

No comments:

Protected by Copyscape Online Plagiarism Checker