Wednesday, September 1, 2010

இந்த கோகுலாஷ்டமியில்


கோகுலத்தின் கண்ணன்

அன்பு மணிவண்ணன்

என் வாசல் தேடி வரும் மன்னன்

உனக்காக வாசலிலே

கோலமிட்ட வண்ணம்

பல வித பலகாரங்கள் பண்ணி

உனது வருகையை எண்ணி

பூத்திருக்கேன் இந்த பெண்மணி

உன் பாத சுவடுகள் இட்டு

நீ வந்தால் நான் தருவேன்

வெண்ணை உருண்டை லட்டு

வாடா என் நீலவண்ண அழகிய கண்ணா

இந்த கோகுலாஷ்டமியில்


No comments:

Protected by Copyscape Online Plagiarism Checker