Tuesday, August 31, 2010

மைதா மிளகு முறுக்கு கவிதை நடையில்

சலிச்சு எடுத்த மைதாவும் !!
வெண்மையான அரிசி மாவும்!!
நெறு நெறு ரவையும் எடுத்து!!
வடை சட்டியில் வதக்கி எடுத்து !!
கார சார மிளகுதூளும் !!
சுறு சுறு சீரகமும் பொடித்து எடுத்து !!
அந்த வறுத்த கலவையில் சேத்து !!
கம கமக்கும் நெய் எடுத்து !!
அனைத்தையும் அழகாய் அழகழகாய் !!
மெல்ல பிசைய உப்பை ருசிக்கு கூட்ட!!
நன்றாய் மசித்து பிசைய !!
வடை சட்டையில் எண்ணெய் ஊற்றி!!
அடுப்பில் நெருப்பு மூட்டி !!
முறுக்கு அச்சில் மாவை உருண்டை போட்டு!!
கொதித்த எண்ணெயில் மாவை புழிய!!
வீடெங்கும் முருக்கின் வாசனை வழிய!!
மொரு மொரு கார சார மைதா முறுக்கு !!
தயார் தான் ஜோரா !!
இதையே தட்டி போட்டால் கிடைப்பது !!
தட்டையாகும் கதை இது !!

No comments:

Protected by Copyscape Online Plagiarism Checker