Friday, September 17, 2010

நீ கண்ணில் பட்ட அந்த நொடி
என் மனதில் பட பட சரவெடி

நம் காதல் சங்கமம் ஆன பொழுது
ஒரு மொட்டு பூவாய் மலர்ந்தது

நம் வாழ்க்கை மணக்கிறது
வாடாத வாடா மல்லியாய் இன்றும்

No comments:

Protected by Copyscape Online Plagiarism Checker