Friday, September 17, 2010

கவிகளின் படைப்பில்
உண்டாக்கிய செங்கல்

தமிழ் சந்தங்களில்
உண்டாக்கிய சிமிண்ட்டும்

எதுகை மோனையாய்
அடுக்கு அடுக்காய் வைத்து

சலிச்சு எடுத்தேன்
ரெட்டை கிளவியை

நெரு நெரு கல்லாய்
கருத்துக்குகள் பல போட்டு

இவை அனைத்தையும்
கலந்தேன் லாவகமாய்

சிலை வடிக்கும் கலை போல்
பார்த்து பார்த்து செதுக்கி செய்தேன்

அழகிய கவிதை மாளிகையை
தெள்ள தெளிவாய் மின்னும் வைரமாய்

No comments:

Protected by Copyscape Online Plagiarism Checker