Thursday, September 9, 2010

பச்சோந்தியும் புத்தி கெட்ட மனிதனும்

பச்சோந்தி நிறம் மாறும் அது இருக்கும் இடத்திற்கு ஏற்ப
புத்தி கெட்ட சில மனிதன் மனம் மாறுவான் பணத்திற்கு ஏற்ப

பயத்தில் நிறம் மாறும் அமைப்பு அதற்க்கு
பேராசையில் மனம் மாறும் அமைப்பு அவனுக்கு

தன்னை பாதுகாக்க இறைவன் கொடுத்த வரம் அதற்கு
தன்னை சீரழிக்க அவன் வாங்கி கொண்ட சாபம் அவனுக்கு

No comments:

Protected by Copyscape Online Plagiarism Checker