Monday, April 25, 2011

என்னை கிறங்கடிக்க செய்கிராயடி ....

என்னை கிறங்கடிக்க செய்கிராயடி


உன்னை காணும் அந்த நொடி
எனக்கு சொர்கமடி

உந்தன் புன்னகை நான் விரும்பி
உண்ணும் அமிர்தமடி

உன் விழியன் காட்சியாய் நான் மட்டுமே
இருக்க வேண்டுமடி

உன் இதழின் முத்தத்திணை மொத்தமாய் நானே
குத்தகைக்கு எடுத்தேனடி

உன் காதோர ஜிமிக்கியின் அசையவில்
என்னை ஆட்டிப்படைக்கிராயடி

உன் கன்னக் குழியில் நான் விழுந்து விழுந்து
எழுகிறேன் சலிக்காமல்தானடி

உன் முத்தான முத்துப்பற்கள் என்னை அழைக்காத
என்று ஏங்கி கிடக்கிறேனடி

என்னை கிறங்கடிக்க செய்கிராயடி
மாயக்காரியடி நீ

உனக்காக என் ஜென்மம் அடுக்கடுக்காய்
தொடர வேண்டுமடி கண்மணி

No comments:

Protected by Copyscape Online Plagiarism Checker