Tuesday, July 26, 2011

உணவின் புனிதம்

நீ சிந்தி சிதறிய உணவு
என் ஒரு நாள் குடும்ப பசியை ஆத்தும்
இப்படிக்கு எறும்பு

நீ வேண்டாம் என்று ஒதுக்கிய உணவு
ஒரு குழந்தையின் பசியை ஆத்தும்

உன் வாழ்கையில் ஒரு முறையாவது
அன்ன தானம் செய் ஆதரவு இல்லாதவருக்கு

உண்ணும் உணவை பகிர்ந்து உண்ணும் பொழுது
மனதும் வயிறும் நிறையும்

உணவை வீண் ஆக்காதே
ஏதோ ஒரு உயிர்
உண்ணட்டும் உன்னோடு

No comments:

Protected by Copyscape Online Plagiarism Checker