Tuesday, July 26, 2011

வந்தால் பூஞ்சிட்டு

உந்தன் அசலாய் வந்தால் பூஞ்சிட்டு

தீர்த்தி என்னும் மதிப்புமிகு தங்க தட்டு

மென்மையான எழிலரசி அனைவர்

மனம் கவரும் இளவரசி

தீர்த்தி தொட்ட அனைத்தும் சுப நேர்த்தி

வானத்து பௌர்ணமி மண்ணில் வந்தது

இது இன்பத்தை பரிசளிக்கும் சுனாமி

இதற்கு யாருமில்லை பினாமி

அவளின் தாயே ஒரு அழகிய முத்து

அதனால் கிடைத்தது இந்த சொத்து

No comments:

Protected by Copyscape Online Plagiarism Checker