Monday, August 17, 2026

அழகுக்கே அழகு சேர்ப்பது

 அழகுக்கே அழகு சேர்ப்பது


கலையும் அழகு சேர்க்கும் அதன்

அழகு மெரருகூட்டும் போது

களைந்த கூந்தலும் அழகு அதை விரல்கள்

மெல்ல நளினாமாய் கோதும் போது


பிழையும் அழகு அந்த மழலை மொழியில்

குழந்தை பேசும் போது


ஒவ்வொரு பருவமும் அழகு

அதன் அமைப்பு நேர்த்தியாய் செதுக்கும் போது


மண் வாசனையும் அழகு

மழை துளி மண்ணில் கலக்கையில்


நம்மில் இருக்கும் மம் நறுமணமும் அழகு

அது வியர்வை துளியோடு கலக்கும் போது

எழுதியவர்

சித்ரா ஜானகிராமன் (சோனியா ஜரைக்கா )

No comments:

Protected by Copyscape Online Plagiarism Checker