ஆள் இன் ஆள் அழகு ராணியும் நானே
ஜகத்தின் ராணியும் நானே
கல்கி ராணியும் நானே
யுகத்தின் ராணியும் நானே
அபய ராணியும் நானே
கலியுகத்தின் ராணியும் நானே
அனைத்து யுகத்தின் ராணியும் நானே
தேவி ராணியும் நானே
தேவ ராணியும் நானே
வேட்டைக்காரியும் நானே
நவீன காலத்தின் ராணியும் நானே
இயந்திர உலகத்தின் ராணியும் நானே
தந்திர ராணியும் நானே
மந்திர ராணியும் நானே
சொடக்கு ராணியும் நானே
வசூல் ராணியும் நானே
அழகு ராணியும் நானே
மொழி யாழிலினியும் நானே
லெட்சமி கடாக்க்ஷ அதிஷ்ட ராணியும் நானே
வீர துர்கேஸ்வரி ராணியும் நானே
அறிவு பெட்டக ராணியும் நானே
தெய்வ ராணியும் நானே
சமையல் ராணியும் நானே
அனைத்து உலகத்தின் ராணியும் நானே
அனைத்து லோகத்தின் ராணியும் நானே
சொர்க்க ராணியும் நானே
படைப்பு ராணியும் நானே
வைகுண்ட ராணியும் நானே
கைலாய ராணியும் நானே
காலத்தின் ராணியும் நானே
கர்மாவின் ராணியும் நானே
பிரபஞ்சத்தின் ராணியும் நானே
தர்மத்தின் ராணியும் நானே
நீதியின் ராணியும் நானே
உண்மையின் ராணியும் நானே
நேர்மையின் ராணியும் நானே
தேவதைகளின் ராணியும் நானே
திகிலூட்டும் ராணியும் நானே
சாந்த ராணியும் நானே
ஆட்டி வைப்பவளும் நானே
தீயவைகளை பூட்டி வைப்பவளும் நானே
அனைத்து நன்மையும் நானே
தீமையை வேர் அறுப்பவளும் நானே
ஆள பிறந்தவளும் நானே
நன்றாய் வாழ பிறந்தவளும் நானே
மொத்தத்தில் அனைத்திலும் அனைத்துமாய் இருக்கும்
ஆள் இன் ஆள் அழகு ராணியும் நானே
எழுதியவர்
சித்ராஜானகிராமன் (சோனியா ஜரைக்கா )









