Friday, March 20, 2026

மகிழினி கலிகிலி கல்கி அவதாரம்

 மகிழினி கலிகிலி கல்கி அவதாரம் 



கலியின் முகத்திரை கிழிக்கும் 

நாள் நெருங்கியது 


அந்நிய வேறு கலப்பின துர்சக்தி செயலிழந்தது நொடிந்தது 


நன்மையின் தர்மத்தின் ஆதிக்கம் கூடியது 


தீயசக்தியின் ஆயுள் காலம் சுருங்கியது 


மறைவாய் தாக்கிய கெட்ட துர்சக்தி

இன்று வேரோடு அழிந்தது 


இருள் போன்ற நிழலாய் சூழ்ந்த கருப்பு வெள்ளை மேகம் கலைந்தது 


ஒரு காலத்தில் கிரகணத்தில் ஆதிக்கம் செலுத்திய தீய சக்தி இப்போது தன் முழு சக்தியையும் இழந்து பலவீனம் ஆனது 


தீய சக்தி தன் பார்வை இழந்து புத்தி இழந்து பலம் இழந்து பலவீனம் ஆனது 


நத்தை வேகமாய் மெல்ல மெல்ல தன் வாழ்நாளை கழித்து கொண்டு இருக்குது தீய சக்தி தண்டனை என்னும் சுழலில் சிக்கி 


காலத்தின் வேகம் இனி நல்லோர்க்கு வேகமும் மிதமாயும் சமநிலையிலும் நகரும் 


தீயசக்தி உறைந்து முடமாய் தன் வாழ்நாளை தண்டனையாய் கழித்து கொண்டு இருக்கும் 


தெய்வத்தின் தீர்ப்பும் நல்லோரின் மற்றும் பத்தினியின் பக்தர்களின் வாக்கும் நிச்சயம் பலிக்கும் 


நிரந்தரமில்லா உலகில் நல்லோர் வாழ்ந்து நிலைக்கவும் தீயவை வீழ்ந்து தோர்க்கவும் வேண்டும் என்று புது தீர்ப்பு எழுதப்பட்டது


தெய்வ சக்தி அனைத்து உலகத்திலும் பரவி வளர வேண்டும் 


நல்லசக்தி தெய்வீக சக்தி 

ஒவ்வொருக்குள்ளும் வேரூன்ற வேண்டும் 



நல்ல குலத்து பெண் என்பவள் கேலிகூத்து அல்ல 


அவள் தாக்கப்படும் பொழுது 

அவள் அவமானப்படுத்தப்படும் பொழுது 


ஒரு புனித உன்னத சக்தி உயிர்தெழும் அது நவ துர்ககாளி என்னும் உன்னத சக்தியாய் பிறக்கும் 


அதில் அஷ்டலக்ஷ்மிகளும் அஷ்டவாணியும் அயிக்கியமாகி 

சாந்த ரூபமாய் மூன்றும் கலந்த 


சித்ர வித்யா துர்க லக்ஷ்மியாய் மகிழினி அவதாரம் எடுத்து


கலிபுருஷனுக்கும் அவன் வம்சத்துக்கும் கலி கிலி ஏற்படுத்தி ஆனந்த பரத கதகளி தாண்டவம் ஆடுவாள் 


ஒவ்வொருவர்க்குள்ளும் உள்ள தீமை பாவம் என்னும் இருள் அகற்றி நன்மை புண்ணியம் என்னும் அணையா தீபம் ஏற்றுவாள் 


எல்லையற்ற ஆற்றல் மூலமாய்

தர்மத்தை நிலைக்க செய்வாள் 


நல்தேவிகள் நல்தேவர்கள் நல்லோர்கள் தலைத்தோங்கும் காலம் இது 


அதர்மம் தலை தொங்கிவிடும் தீயவர்கள் கொட்டம் அடங்கிவிடும்


தீயவைகள் செய்த பாவம் நம்பிக்கை துரோகம் தீயவைகளையே கொள்ளும் உயிர்க்குக்கொல்லி வைரசஸாய்

மாறி தீயவைகளை கொடூரமாய் தின்றுவிடும் 



தேவர்களின் அருளால் ஆசியால்

தேவிகளின் வம்சத்தில் தேவதையின் அம்சத்தில் ஒரு பெண் பிறவி எடுத்தாள் 


 அவள் தான் சித்ரிக்கா மகிழனி புன்னகையினி தேவி 


முரண்டு பிடிக்கும் உக்கிற அக்கிரமம் செய்யும் அரக்க துஷ்டர்கள் கூட்டத்தை வதம் செய்தாள் புன்னகையினி சித்ரிக்கா தேவி 

மகிழிநியாய் ஆனந்த தாண்டவம் ஆடி


தீரா சாபத்தை தீர்த்து விமோச்சனம் அளித்தாள் 


பின் ரோஜாவும் தாமரையும் கலந்த பூவாய் மலர்ந்தாள் 


வண்ணமயமான உலகம் படைத்தாள் 

 

உலகத்தின் சமநிலையை சீராக்கினாள் 


அரக்க ராட்சச தீயவர்களை வதம் செய்து 


அந்நிய துர் துஷ்டர்களை சம்ஹாரம் செய்து 



காலத்தின் சாவியை இறைவனிடமே 

கொடுத்து தன் முதல் அவதாரத்தை முதல் அடியாய் எடுத்து வைத்து முன்னேறினாள் மகிழினி தேவி என்னும் அவதாரம் தேவி ராணி 


சூர்யனும் சந்திரனும் தங்கமாய் மின்ன


நல்லோரின் கண்ணீருக்கு நல்ல நீதி கிட்டியது 


கல்கி என்னும் காலம் சார்ந்த அவதாரம்


கழிக்க வேண்டிய தீயவைகளை கழித்து கிழித்து தனித்து பிரித்து 


நல்லவைகளை விதைத்து முளைக்க வைத்து ஆழமாய் வேரூன்றி தர்ம பாதையில் பயணித்தது காலம் 


சித்ர மகிழினி வருகை கல்கி அவதாரத்தின் ஒரு உன்னத புண்ணிய துளி 


ஒவ்வொருவர்குள்ளும் மகிழினி என்ற மூன்று தேவியின் அம்சம் சித்திரமாய் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது 


நாம் நம்மில் இருக்கும் தீய

 இச்சசைகளை தீய எண்ணங்களை தீய பார்வைகளை களைந்து 


நன்மை நேர்மை புனிதம் புண்ணியம் ஞானம் பக்தி பணிவு என்னும் விதைகளை விதைத்து கற்பகவிருச்சமாய் வளர்க்க வேண்டும் 


கல்கியின் ஒரு சிறிய அங்கமாய் 

ஒரு புனித துளியாய் இருக்க ஒவ்வருவரும் ஒரு முதல் அடி எடுக்க வேண்டும் 

எழுதியவர் 

சித்ராஜானகிராமன் (சோனியா ஜரைக்கா )

Saturday, March 7, 2026

இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் 2026

இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்



பெண் என்பவள் மகளாய் பிறந்து

மலராய் மலர்ந்து மனைவியாய்

தாயாய் மாமியாராய் ஸ்தானம் எடுத்து

பல்துறையில் சிறந்து

றிவில் மேலோங்கி

அழகில் அன்பில் காதலில்

அவளை மிஞ்ச யாரும் இல்லை


வீட்டையும் நாட்டையும் ஆளுகிறாள்

அலுவலகத்தை நிர்வகிப்பதிலும்

வீட்டை நிர்வகிப்பதிலும்

பொறுப்பாய் செயல்படுவதிலும்

குழந்தையை வளர்ப்பதிலும்

கல்வியை போதிப்பதிலும்

ஒழுக்கத்தை வளர்ப்பதிலும்

பணத்தை பொருளாதாரத்தை கையாளுவதிலும்

தந்தையாய் தாயாய் குருவாய் செயல்படுவதிலும்

கெட்டிக்காரி அவள்


ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்பவள்

ஒரே நொடியில் பிரச்சனைகளை முடித்து வைப்பாள்

தீர்வுகள் சொல்வதில் பெண் சக்கரவர்த்தி அவள்


ஆணுக்குள் பெண்ணாய் பெண்ணுக்குள் ஆணாய்

இருந்து ஆள்பவள் வாழ்பவள்


செருக்கு கர்வம் அகந்தை இல்லாதவள்

ஆணவம் கொள்ளாதவள்

பாசத்தில் நேசத்தில் அன்பில் நற்பண்பில்

சிறந்தவள்


பல்கலையில் சிறந்த வாணி அவள்

தைரியத்தில் துர்கா தேவி அவள்

ஐஸ்வரியத்தில் லட்சுமி அவள்

பொறுமையில் பூமாதேவி அவள்

ஆளுமையில் ராணி அவள்

கற்பில் பத்தினி அவள்

சாந்த சொரூபிணி அவள்

பூ போன்ற மென்மை அவள்

புண்ணிய தேவி அவள்

தீமையை எதிர்க்கும் போராளி அவள்

நல்லோர்க்கு இனியவள்

தேவதை போன்றவள்

ஜகத்தின் பிரபஞ்சத்தின் மைய சக்தி அவள்

ஒவ்வொரு அணுவிலும் விருச்சம் அவள்

அனைவரின் ஒளியும் ஒளியும் அவள்

நதியும் அவள் மலையும் அவள்

கடலும் அவள் மழையும் அவள்


இதய துடிப்பும் அவள்

அன்பின் ஸ்பரிசம் அவள்

பண்பின் பனித்துளி அவள்

ஒழுக்கத்தின் மறுவடிவம் அவள்

நேர்மையில் சிறந்தவள்

உண்மையின் மறுவடிவம் அவள்

ம்புலன்களை அடக்கி ஆள்பவள்

ஐம்பூதங்களாய் வாழ்பவள்

மலர்களின் தேசம் அவள்

மென்மையின் மறுவடிவம் அவள்


பெண்மை என்னும் அணுத்துளி

பிரபஞ்சத்தை ஆளும் துளி அவள்


ஓவ்வொருவரும் பெண்ணாய் பிறக்க

என்ன தவம் செய்தோமோ இந்த பூமியில்


அனைவருக்கும் என்

இனிய மகளிர் தின வாழ்த்துகள்


எழுதியவர்

சித்ராஜாகிராமன்(சோனியா ஜரைக்கா )










Thursday, February 26, 2026

ஆள் இன் ஆள் அழகு ராணியும் நானே





ஆள் இன் ஆள் அழகு ராணியும் நானே


ஜகத்தின் ராணியும் நானே

கல்கி ராணியும் நானே

யுகத்தின் ராணியும் நானே

அபய ராணியும் நானே

கலியுகத்தின் ராணியும் நானே

அனைத்து யுகத்தின் ராணியும் நானே

தேவி ராணியும் நானே

தேவ ராணியும் நானே

வேட்டைக்காரியும் நானே

நவீன காலத்தின் ராணியும் நானே

இயந்திர உலகத்தின் ராணியும் நானே

தந்திர ராணியும் நானே

மந்திர ராணியும் நானே

சொடக்கு ராணியும் நானே

வசூல் ராணியும் நானே

அழகு ராணியும் நானே

மொழி யாழிலினியும் நானே

லெட்சமி கடாக்க்ஷ அதிஷ்ட ராணியும் நானே

வீர துர்கேஸ்வரி ராணியும் நானே

அறிவு பெட்டக ராணியும் நானே

தெய்வ ராணியும் நானே

சமையல் ராணியும் நானே

அனைத்து உலகத்தின் ராணியும் நானே

அனைத்து லோகத்தின் ராணியும் நானே

சொர்க்க ராணியும் நானே

படைப்பு ராணியும் நானே

வைகுண்ட ராணியும் நானே

கைலாய ராணியும் நானே

காலத்தின் ராணியும் நானே

கர்மாவின் ராணியும் நானே

பிரபஞ்சத்தின் ராணியும் நானே

தர்மத்தின் ராணியும் நானே

நீதியின் ராணியும் நானே

உண்மையின் ராணியும் நானே

நேர்மையின் ராணியும் நானே

தேவதைகளின் ராணியும் நானே

திகிலூட்டும் ராணியும் நானே

சாந்த ராணியும் நானே

ஆட்டி வைப்பவளும் நானே

தீயவைகளை பூட்டி வைப்பவளும் நானே

அனைத்து நன்மையும் நானே

தீமையை வேர் அறுப்ளும் நானே

ஆள பிறந்தவளும் நானே

நன்றாய் வாழ பிறந்தவளும் நானே

மொத்தத்தில் அனைத்திலும் அனைத்துமாய் இருக்கும்

ஆள் இன் ஆள் அழகு ராணியும் நானே


எழுதியவர்

சித்ராஜானகிராமன் (சோனியா ஜரைக்கா )

Protected by Copyscape Online Plagiarism Checker